தேசிய மாநாட்டு துணைத் தலைவர் உமர் அப்துல்லா நமது நிருபர் நவம்பர் 25, 2023 11/25/2023 11:21:04 PM ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக பாஜக கூறியது. ஆனால் எங்கேயும் இயல்பு நிலை இல்லை. இன்னும் பயங்கரவாத சம்பவங்கள்தான் அரங்கேறி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் ஆட்சியின் பொழுது ரஜோரியில் இதுபோன்ற என்கவுண்டர் நடந்ததாக எனக்கு தெரிந்தவரை இல்லை.